×

வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

 

திருச்சி, ஜன.12: திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புபாதை போலீசார் சோதனை நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். எஸ்எஸ்ஜ சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நடைமேடையில் சோதனை மேற்கொண்டபோது சந்தேகப்படும்படியாக உட்கார்ந்திருந்த நபரிடம் விசாரனை நடத்தினர், விசாரனையில் அவர் வைத்திருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் 11 இருந்ததை பறிமுதல் செய்து திருச்சி எல்லைகுடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது ரயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

 

The post வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Railway Police ,Trichy Junction ,station ,SSJ Subramanian ,
× RELATED திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி...