×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Erode East ,Adimuka ,Erode ,Supreme Court ,Atamuga District ,Chennai ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு...