சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். …
The post சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது appeared first on Dinakaran.