×
Saravana Stores

தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகளில் 3 நாளில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை: தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை 1,31,828 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளியை ஒட்டி இன்று முதல் 30-ம் தேதி வரை 11,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

The post தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகளில் 3 நாளில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Chennai ,Diwali ,Government Rapid Transport Corporation ,
× RELATED தீபாவளி பண்டிகை: உணவுப் பொருட்களை சுத்தமாக விற்பனை செய்ய அறிவுரை