×
Saravana Stores

தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: 2 பேர் உயிரிழப்பு


உளுந்தூர்பேட்டை: திருச்சியிலிருந்து தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுக்கட்டையில் கார் மோதிய விபத்தில் திருச்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

The post தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Deka conference accident ,Ulundurpet ,Ullundurpet ,Trischi ,Dekka conference ,Trichy ,of Volunteers ,Dekha Convention ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...