×
Saravana Stores

திருப்பூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் அபர்ணா (26), ஹேமா (21), மோனிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். லாரி மீது பெங்களூருவில் இருந்து கோவை சென்ற சொகுசு கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

The post திருப்பூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Avinasi ,Abarna ,Hema ,Monish ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் காற்று அதிகமாக...