×
Saravana Stores

டாணா புயல் காரணமாக கொல்கத்தா, புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தம்!!

கொல்கத்தா : டாணா புயல் காரணமாக கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் இன்றே விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பலத்த மழையுடன் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் விமான சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டன.

The post டாணா புயல் காரணமாக கொல்கத்தா, புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Bhubaneswar ,Dana ,Dinakaran ,
× RELATED டாணா புயல் எதிரொலி; கொல்கத்தா மற்றும்...