பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் தீப்பற்றியதும் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: