தமிழகம் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை Oct 22, 2024 சென்னை தீபாவளி சைபர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை : தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. The post ஆன்லைன் பட்டாசு விற்பனையில் மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பண்டிகை காலத்தை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை என ஆன்லைனில் மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு: ஐகோர்ட் கிளை
“ரங்கநாதன் தெருவை சுற்றிலும் 66 சிசிடிவி கேமராக்கள், 7 கண்காணிப்பு கோபுரங்கள்” :சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி!!
தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!