கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சிவகங்கை: கீழடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. கீழடியில் ரூ.15.69 கோடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடி மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

The post கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: