×
Saravana Stores

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சணை தடுப்புச் சட்டப்பிரிவை பி.எம்.எல்.ஏ. வழக்குடன் ஒப்பிட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணங்களை தண்டனை...