ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு


ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: