×
Saravana Stores

டெல்லியில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு

டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளி அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்மப்பொருள் வெடித்ததாக கூறப்படும் நிலையில் சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். பிரசாந்த் விஹார் அருகே நிகழ்ந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லியில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rokini ,Prashant Vihar ,
× RELATED அமெரிக்க போலீசால் தேடப்படும் இந்திய...