×

காவல்துறை, விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும் : ஐகோர்ட்

சென்னை : காவல்துறை மற்றும் விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பும் முறையாக பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post காவல்துறை, விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும் : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,High Court ,Janarthanan ,Dindigul ,Dinakaran ,
× RELATED சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக...