×

சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளார். தண்டேவாடா மாவட்டத்தின் அபுஜ்மட் என்ற இடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 

 

The post சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Abuzmat, Dantewada district ,Dinakaran ,
× RELATED குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத...