×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். நாகை, மயிலாடுதுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவர்கள் செப்.21இல் கைது செய்யப்பட்டனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Colombo ,Nagai ,Mayiladuthurai ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் நாகையில் பேரணி