- விளையாட்டு உபகரணங்கள் வழங்க
- விருதுநகர்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி உரை
- துணை தலைவர்
- உதயநிதி
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்
விருதுநகர்: துணை முதல்வர் உதயநிதி தலைமையில் கலைஞர் விளையாட்டு சாதனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post விருதுநகரில் விளையாட்டு சாதனங்கள் வழங்கும் விழா: துணை முதலமைச்சர் உதயநிதி உரை appeared first on Dinakaran.