தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

சென்னை: தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சாம்சங் நிறுவன தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் கோபாலன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

The post தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: