×

கிசான் நிதியை ரூ.12,000ஆக உயர்த்தி தரக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு!!

மதுரை: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியை ஆண்டுக்கு ரூ.6,000 என்பதில் இருந்து ரூ.12,000 உயர்த்தி வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒன்றிய, மாநில அரசின் விவசாயதுறை செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஆன்லைனில் பணம் வரவு வைக்கப்படுகிறது என ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிசான் நிதியை ரூ.12,000ஆக உயர்த்தி தரக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Kisan ,Madurai ,Court ,Secretaries of Agriculture of the Union ,State Government ,Dinakaran ,
× RELATED ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்