×

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு :மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக் ஆயுக்தாவில் சித்தராமையா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

The post மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,Sidharamaiah ,Bengaluru Special Court ,B. C. Chitaramaya ,Mysore Lok Ayukta ,Dinakaran ,
× RELATED மூடா முறைகேடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மனு தள்ளுபடி