மேட்டூர் அருகே 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

சேலம்: மேட்டூர் அருகே தின்னப்பட்டியில் 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை வனத்துறை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பியது.சிறுத்தை இறப்புக்கான காரணம் பரிசோதனைக்கு பிறகே தெரியும் என சேலம் வன பாதுகாவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

The post மேட்டூர் அருகே 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: