சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விஷவண்டு தாக்கியதில் காயமடைந்தோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் appeared first on Dinakaran.

Related Stories: