தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்!!

சென்னை : தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரியும் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: