சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: எளிய மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! என முதல்வர் கூறியுள்ளார்.

The post சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: