×

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி

சென்னை : சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் நிபந்தனையின்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்த நிலையில், நேற்றிரவு புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

The post சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : SENTHIL BALAJI ,CHENNAI ,ENFORCEMENT ,Chennai Enforcement Office ,Enforcement Department ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அரசியல் காழ்ப்புணர்ச்சியால்...