இது தொழில்துறை 4.0-ல் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய அடிப்படையாக அமைந்துள்ளது’’ என்றார். இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்றும் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் அறிவியல் ஆய்வுக்காக வைக்கப்படும். இதுபோல், ரூ.850 கோடி மதிப்பில், தட்டவெப்பம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட உயர் திறன் கம்ப்யூட்டர்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
The post இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 3 சூப்பர் கம்ப்யூட்டர்களை அர்ப்பணித்தார் மோடி appeared first on Dinakaran.