மதுரை மாவட்டத்தில் 933 விவசாயப் பயனாளிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 933 விவசாயப் பயனாளிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். ஜூன் மாதம் முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய மேம்பாட்டுக்காக 1,302 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 933 பயனாளிகளுக்கு அனுமதி தரப்பட்டது.

The post மதுரை மாவட்டத்தில் 933 விவசாயப் பயனாளிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: