கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!

சென்னை: கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல். நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: