தமிழகம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! Sep 26, 2024 தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்கள் சென்னை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு சென்னை: கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல். நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.
விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி: 15 லட்சம் பேர் கண்டு ரசிக்க ஏற்பாடு, விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தகவல்
வெளியுறவு அமைச்சகத்தில் உரிமம் பெறாமல் பொறியாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிய 10 நிறுவனங்களில் அதிரடி சோதனை
உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடுவதா? பாஜ நிர்வாகியை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன்: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி
தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்: ராமதாஸ் வேதனை
விஷம் கொடுத்தும் சாகாததால் கத்தியால் குத்தி இரண்டு மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மனைவியின் தவறான நடத்தையால் விபரீதம்
டிஜிட்டல் சாதன திரைகளால் வரும் அபாயம்; 40% பேரை தாக்கும் கண் வறட்சி பாதிப்புகள்: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்