×

திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீஸில் புகார்!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து, 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீஸில் புகார்! appeared first on Dinakaran.

Tags : Devasthanam Police ,Dindigul AR Dairy Company ,Tirupati ,Tirupati Eyumalayan Temple ,Tirupati temple ,Dinakaran ,
× RELATED லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்