×

கன்னியாகுமரியில் திருடுபோன ரூ.1.90 கோடி செல்போன்கள் மீட்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ.1.90 கோடி மதிப்புள்ள 1000 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

The post கன்னியாகுமரியில் திருடுபோன ரூ.1.90 கோடி செல்போன்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil ,Dinakaran ,
× RELATED சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவில்,...