குமரியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டம்..!!

கன்னியாகுமரி: புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தில் இருந்து விலக்குதர கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குமரியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: