×

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இசைவு ஆணையை 2028 மார்ச் 31 வரை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது.

The post ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU EMISSION CONTROL BOARD ,FORD ,Chennai ,Tamil Nadu Emissions Control Board ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை