×

கிண்டி ரேஸ்கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம்: பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை: கிண்டி ரேஸ்கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும். புதிய நீர்நிலையை உருவாக்குவதன் மூலம் வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

The post கிண்டி ரேஸ்கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம்: பசுமைத் தீர்ப்பாயம் appeared first on Dinakaran.

Tags : Kindy Raceclub ,Green Tribunal ,CHENNAI ,South Zone National Green Tribunal ,Kindi Race Club ,Govt ,Race Club ,Kindi Raceclub ,Dinakaran ,
× RELATED கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்...