×

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!

சென்னை: கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் புறநகர் மற்றும் தனியார் பேருந்து நிலையம், சந்தை பூங்கா ஆகிய இடங்களை சேர்த்து கிடைக்கும் 66.4 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

 

The post கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : KINDI RACE CLUB ,TAMIL NADU GOVERNMENT ,Chennai ,Kindi ,Bhamaka ,President ,Anbumani Ramadas ,Coimbet ,
× RELATED வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைப்பு