×

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

சென்னை : சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு
மீது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை கைதிகளை துன்புறுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICourt ,Chennai High Court ,Ashwin Kumar ,Kerala ,Committee to Ensure the Safety of Prisoners ,
× RELATED ஆயுள் கைதி சிறையில் தாக்கப்பட்ட...