×

ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை: ஜார்கண்டிலிருந்து தமிழ்நாடு வழியே கேரளா செல்லும் ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் சூட்கேஸில் கிடந்த 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.

 

The post ஆலப்புழா விரைவு ரயில் நடைமேடையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Alappuzha express ,CHENNAI ,Express ,Jharkhand ,Kerala ,Tamil Nadu ,Chennai Central railway station ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி