×

கொரடாச்சேரி ஒன்றியத்தில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு

 

நீடாமங்கலம், செப். 17: சென்னை மெட்ராஸ் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் முரசொலி சிங்காரம் தலைமை வகித்தார். இதில் 21 பெண் ஆசிரியர்கள், 9 ஆண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 30 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுபெற்றதையடுத்து கவுரவிக்கப்பட்டடனர். ஒய்வு பெற்ற ஐஏ எஸ் அத்காரி ராஜரெத்தினம் வழங்கினார்.

இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆர்பார் தலமையாசிரியர் செந்தில் குமாரி, ஒட்டகுடி இடைநிலை வெண்ணிலா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. அரிமா சங்க நல்லாசிரியர் விருது பெற்ற இருவரையும் கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் ரவி வாழ்த்தினார்.

The post கொரடாச்சேரி ஒன்றியத்தில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Koradacherry Union ,Needamangalam ,Murasoli Singharam ,Madras Golden City ,Arima Sangam ,Dinakaran ,
× RELATED பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும்