×

தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா: முதலமைச்சர் புகழாரம்

சென்னை: தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா: முதலமைச்சர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Anna ,Tamil Nadu ,Chief Minister ,Chennai ,K. Stalin ,
× RELATED திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும்...