×

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

சென்னை: சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி சூர்யா என்பவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போனை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Velachery ,Chennai ,Surya ,Velachery Vijayanagar ,
× RELATED ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!