×

ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தண்டவாளத்தில் சிமென்ட் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி தீட்டியுள்ளனர். தலா 70 கிலோ எடையுள்ள 2 சிமென்ட் கற்களை ரயில்வே ஊழியர்கள் அகற்றியதை அடுத்து ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

The post ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Ajmer ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்...