×

மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே கைது செய்ய திட்டம்!

சென்னை: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பும் மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய போலீஸ் திட்டம். சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் சென்னை விமான நிலையம் வருகை. சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் மகாவிஷ்ணுவை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

The post மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே கைது செய்ய திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Chennai ,Chennai Airport ,Australia ,Assistant Commissioner ,Saithappettai ,Mahavishnu Airport ,
× RELATED அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை...