×

குமரி தோவாளையில் பூக்கள் விலை உயர்வு

குமரி: சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு தோவாளை சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 2 நாட்கள் முன்பு கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

The post குமரி தோவாளையில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Subamukhurtha ,Dhawale market ,Pichipoo ,Kumari Dwarka ,
× RELATED விநாயகர் சதுர்த்தியையொட்டி...