தமிழகம் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு..!! Aug 16, 2024 Tirupathur நாகராஜ் ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பெட் ரயில்வே காவல ஜோலார்பேட்டை திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நாகராஜ் என்பவர் ரயில் மோதி உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த நாகராஜின் உடலை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!
நிறுத்தி வைக்கப்பட்ட குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கோட்டை நோக்கி செல்ல இருந்த பேரணி தடுத்து நிறுத்தம்..
தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு… சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது!!
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு: மெட்ரோ நிர்வாகம்
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
கறுப்புப் பணத்தை ஒழிக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும்போது சிரிப்பு வரவில்லையா?: வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்
பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!
வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்