அந்த ரகசிய அறையில் கட்டுக் கட்டாக அடுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2.975 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அந்த ஹவாலா பணத்தைக் கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அங்காடிப்புரம் பகுதியை சேர்ந்த ஜம்ஷாத்(41) மற்றும் அப்துல்லா(42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹவாலா பணத்தை திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.
The post காரில் ரகசிய அறை அமைத்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.3 கோடி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.