டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலை 11 மணிக்கும் நடக்கும் விழாவில் பிரதமர் கலந்து கொண்டு பயிர் வகைகளை வெளியிடுவார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை பிரதமர் எப்போதும் ஊக்குவித்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post உயர் விளைச்சல் தரும் 109 புதிய பயிர் வகைகளை பிரதமர் இன்று வெளியிடுகிறார் appeared first on Dinakaran.