×

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் வீட்டின் அருகே கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இரும்பு கம்பியால் கொய்யாப்பழம் பறித்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

The post திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thamaripakkam ,
× RELATED அனுமதியின்றி போராட்டம் நடத்த சென்ற ஆர்.பி. உதயகுமார் கைது