×

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சைதாப்பேட்டைக்கு வந்தபோது மாணவர்கள் இரு பிரிவாக மோதலில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லை எறிந்ததில் மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து 2 பயணிகள் காயமடைந்தனர்.

The post பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan College ,CHENNAI ,Saidapet, Chennai ,Tambaram-Coast ,Saidapet ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...