×

மேகதாது விவகாரம்; பேச்சு மூலம் தீர்வு என்பது தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பின்னர் வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஏற்கனவே 38 முறை பேசியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதால்தான் காவிரி பிரச்சனை நடுவர் மன்றத்துக்கு சென்றது என்றும் தெரிவித்தார்.

The post மேகதாது விவகாரம்; பேச்சு மூலம் தீர்வு என்பது தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Vellore ,Tamil Nadu ,Water Resources ,Meghadatu ,
× RELATED காவல்துறை குறித்து அவதூறாக...