ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் உடலை தமிழ்நாடு கொண்டு வரும்வரையிலும், பிடிபட்ட மீனவர்களை தமிழ்நாடு அழைத்து வரும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: