- சென்னை
- ஓ. எம். ஆர்.
- கார் ரோல்ஓவர் விபத்து
- சென்னை ஓ.
- பதூர்
- ஓ. எம் ஆர். இறப்பு
- கார் ரோல்ஓவர் விபத்தில்
- புறக்காவல்
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. படூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர். 5 பேருடன் அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
The post சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு! appeared first on Dinakaran.