×

சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

சென்னை: சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. படூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர். 5 பேருடன் அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

The post சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,O. M. R. ,Car Rollover Accident ,Chennai O. ,Padur ,O. M. R. Death ,in Car Rollover Accident ,Outpost ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...